82
52.
53.
54.
55.
56.
இளங்குமரனார் தமிழ் வளம் 17
இல்வாழ்வுச் சகடம் இருவரால் இயலும்
மருவிய காதல் மனையாளுந் தானும்
இருவரும் பூண்டுய்ப்பி னல்லால் - ஒருவரால் இல்வாழ்க்கை யென்னு மியல்புடைய வான்சகடஞ் செல்லாது தெற்றிற்று நின்று.
அறநெறிச்சாரம் 179, 89
துய்த்தலும் வழங்கலும் எய்ப்பினில் வைப்பாம்
வைத்ததனை வைப்பென் றுணரற்க தாமதனைத் துய்த்து வழங்கி யிருபாலும் - அத்தகத்
தக்குழி நோக்கி 'யறஞ்செய்க அஃதன்றோ எய்ப்பினில் வைப்பென் பது.
பெருந்தகை பெறுபொருள் பெறற்கரும் பேறாம்
மல்லற் பெருஞ்செல்வம் மாண்டவர் பெற்றக்கால் செல்வுழியும் ஏமாப்பச் செய்வதாம் - மெல்லியற் சென்றொசிந் தொல்கு நுசுப்பினாய் பைங்கரும்பு மென்றிருந்து பாகு செயல்.
பழமொழி 358,359
வையகம் வாழ்த்த வாழ்தலே வாழ்வு
தான்பிறந்த இன்னினைந்து தன்னைக் கடைப்பிடித்துத் தான்பிற ராற்கருதற் பாடுணர்ந்து - தான்பிறராற் 3சாவ வெனவாழான் சான்றோராற் பல்யாண்டும் வாழ்க வெனவாழ்த னன்று.
வேறுநோய் வேண்டா வெங்கொடு நோயிவை
1. யறஞ் செய்யின். 4. எந்நாளும்.
அரம்போற் கிளையடங்காப் 'பெண்ணவியாத் தொண்டு மரம்போல் மகன்மாறாய் நின்று - கரம்போலக் கள்ளநோய் காணும் அயலைந்து மாகுமேல் உள்ளநோய் வேண்டா வுயிர்க்கு.
2. வெல்லஞ்.
3. சாவவென வாழாதான்.
5. பெண் வியக்கத்.