இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி
215
கண்கெட்ட மாடே ஆவர்;
“கற்றறி வில்லா மாந்தர்
என்று கூறும் கா. நமசிவாயர்,
“பெற்றவர் செய்த பாவம்
பிள்ளையாய்ப் பிறந்த தாமே”
எனக் “கயவன் கல்வி அருமை அறிந்தது” என்னும் கதைப்
பாடலில் கூறுவார்.