இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
28
>இளங்குமரனார் தமிழ் வளம் – 20
சொல்பவர்க்கு மணந்தருபவை எவையோ, கேட்பவர்க்கும் மணந்தருபவை எவையோ, மீண்டும் மீண்டும் நினைத்து மகிழத் தக்கவை எவையோ அத் தகையவே நாம் சொல்லும் சொற்களாக அமைவதாக.
"பல்லக்கு ஏறுவதும் சொல்லாலே!
பல் உடை படுவதும் சொல்லாலே!!"