பாவாணர் மடல்கள்
பாவாணர்
253
பாவாணர்
கடிதங்கள் என்னும் தொகை
நூல்
உருவாகியபின் கிடைத்த -ஏறத்தாழ -அறுநூறு கடிதங்களின் தொகை இச்சுவடி அடைவு செய்து அச்சுக்கு அணியமாக்கிக் கழகத்தில் கொடுக்கப் பட்டுள்ளது. தொகுப்பு நிறைவு : 1988 தொகுப்பு : இரா. இளங்குமரன்.
வாழ்வும் வரலாறும், உடலும் உள்ளமும், அன்பும் நண்பும், ஆய்வும் அறிவுறுத்தமும், உலகத்தமிழ்க் கழகமும் பணியும், அமைப்புகளும் நிகழ்ச்சிகளும்,நூலார்வமும் நூலாக்கமும், அச்சீடும் மெய்ப்புப் பார்த்தலும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பணி, சொல்வளம் என்னும் 10 தலைப்புகளில்இயல்வது.
சிலநூற்குறிப்புகள்:
மருத நிலப்பாடல் - 1925
மருத நிலத்தினர் பாடும்கும்மி
நொண்டிச் சிந்து மெட்டமைந்தது.
-
தமிழ் நூல்விவர அட்டவணை 6/2.
ஆனந்தக்களிப்பு.
கிறிஸ்தவக்கீர்த்தனம் - முதற்பாகம்
ப
பாரதி அச்சுக்கூடம் மன்னார்குடி 1932.
தமிழ் நூல்விவர அட்டவணை 7/1
துவாரகை மன்னன் அல்லது பூபாரந்தீர்த்த மன்னன்
எஸ்.எஸ். சாஸ்திரி & Co. 1932
துவாரகை மன்னனாகிய கண்ணபிரானைப் பற்றியது (பூபாரந்தீர்த்த என்னும் வில்லியாட்சி நூற்பெயர்த் தூண்டல் ஆகியிருக்கலாம்)
தமிழன் எப்படிக் கெட்டான்?
முகவுரையில்: "தமிழன் வைத்துக் கெட்டமை இச் சுவடியில் விரிவாய்க் கூறப்படும்" என்கிறார்.
நூல்:1.மதப்பைத்தியம் 2. கொடைமடம் 3. இனநலம்