உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

197

பெண் ஆகுபெயர். இது, தமிழ் இலக்கண வழக்கு. ஈண்டுப் பெண்ணை எவள் என்னாது எது என்றது முதற்பொருளை ஒட்டி என்க.

இலக்கணை நடை

பெ.பெ.14.

நோய் ஓராண்டை விழுங்கியது; ஓய்வு மற்றோராண்டை

விழுங்கியது.

(பிறிதொன்றன் இலக்கணத்தைத் தந்தது).

வா.கு.51.

உழவு.

இழிதிணையாக்கநடை

(அவர்) உருமற் பேய்

வா.கு.230.

உயர்திணை யாக்கநடை

அவர் யார் ? நாயார்.

வா.கு.44.

(வண்டிக்குப் பின்னே ஓடிவந்த நாயைக் குறித்தது).

உவமை உருவகநடை

நீலவானம் ; முத்துக்கள் போன்ற உடுக்கள்; வெண் திங்கள்;

வா.கு.120

(வானவயலில் திங்கட்செலவு, உழவு)

உவமை நடை

தியாகராஜர் பிரிவை உன்னுங்கால் அப்பிரிவை - ஆறும், மலையும், கூவலும் குளமும், கலையும் தொழிலும் மக்களும் ஒழுக்கமும் பலபடச் செறிந்த ஒரு பெருந் திருநகரம் திடீரென மறைந்ததுபோல் எமக்குத் தோன்றுகிறது. 'அந்தோ' தியாகராஜ மலையுஞ் சாய்ந்ததோ என்று அழுகிறோம்.

உருவகநடை

பருவநல்லாள் எதிர் தோன்றுகின்றாள்.

த.சோ.357

வா.கு. 122.