இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஈரோடு வேலா (வரலாறு)
3
மாணிக்கத் தொகை இரண்டே இரண்டு வெண்பாக்கள். அவை ஈரியல்கள் ஆகின்றன. அன்புப் பண்பு, அறப் பயன் என்பன அவை.
“செந்தமிழே, நம்தாய்; திருக்குறளே, நம்மறை;
நந்தா ஒழுக்கமே, நம்படை; - உந்து முனை வேலாவே, நம் தலைவன்; வெள்ளைக் குறளியமே, தோலாத நம்முரசுத் தூண்.”
“வேலா அரசன்; வெறிதமிழ் அந்தணன்; முப்
பாலார் குறளின் பரப்பாளி; - மேலார்
குறளாயங் கண்டான்; குறளியமும் கண்டான்;
திறலாக வாழ்க திளைத்து.”
த்தொகை, வகையாதல் இந்நூலைக் கற்பார்க்கு வெளிப்படை விளக்கமாம். குறளியம் சிறக்க! குறளாயம் வெல்க! வேலா வாழ்க!
பாவாணர் ஆய்வு நூலகம்
திருநகர், மதுரை - 6
625 00618-4-90.
தமிழ்த் தொண்டன்
இரா. இளங்குமரன்