208
இளங்குமரனார் தமிழ்வளம் - 28
இணைப்பு – 2
வேலாவின் பொதுப் பணிகள் - சில
14-11-76
77
-
1-03-78
78
78
-
குழந்தைகள் நாள் விழாக் கொண்டாடல்.
பொங்கல் விழாக் கொண்டாட்டம்
தொடங்குதல்
ஊப்ளி மூவாயிரம் மடங்களின் தலைவர் செகத் குருவால் வீரசைவக் கதிரோன் எனப் பட்டம் வழங்கப் பெறுதல்.
பசுமைப் பணிமன்ற நிலவுக்கூட்டத் தொடக்கம்.
திருச்சி,திருக்குறள் பேரவை மாநில மாநாடு.
15-08-80 - குறளியம் மாதிகை வெளியீடு தொடங்குதல். 22-08-80-பெரியார் மாவட்டத் திருக்குறள் பேரவை
அமைப்பாளர்.
80 -இரத்தினகிரி மாநாடு -தி.பே. மண்டலச் செயலாளர்.
8-02-81 கோவை மாநாடு.
22-08-81
-
அவலூர்ப்பேட்டை -கருத்தரங்கு.
- திருவண்ணாமலை மாநாடு -விரிவுரை
81
13-09-81
-
திருச்சி மாவட்ட தி.பே.மாநாடு.
15-11-81
22-12-81
குழித்தலை தமிழ்க் காசு விழாத் தொடக்கவுரை.
சேலம் மாவட்ட தி.பே.மாநாடு.
20-12-81 - பெரியார் மாவட்டத் தி.பே. செயற்குழுக் கூட்டம்.
13-05-89 - குறள் நெறிக் காவலர்-பட்டம்
15-01-90 - திருக்குறள் செம்மமல்-பட்டம்
13-04-90 - குறள்நெறிச் செம்மல்-பட்டம்