பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்) மனக்குரிய காதல் வயவேந்த னென்றும் நினக்குரிய வாக நிரை
இவை கண்டோர் கூற்று.
புறத்திறை
4. கரந்தியல் காட்டுத்தீப் போலப் பெரிதும் பரந்துசென் மள்ளர் பதிந்தார் - அரந்தை விரிந்தவியு மாறுபோல் விண்டோயத் தோன்றி எரிந்தவியும் போலுமிவ் வூர்
இது கண்டோர் கூற்று.
புறத். 3
- புறத். 3
ஊர் கொலை
5. அரவூர் மதியிற் கரிதூர வீம
விரவூ ரெரிகொளீஇக் கொன்று - நிரைநின்ற பல்லான் தொழுவும் பகற்காண்மார் போர்கண்டோர் கொல்வார்ப் பெறாஅர் கொதித்து.
6. சென்ற நிரைப்புறத்துச் சீறூர்த் தொடைகொண்டு நின்ற மறவர் நிலஞ்சேர்ந்தார் - கொன்றாண்டு இகலிழந்த வல்வில் இளையோர்புண் தீரத் துகளெழுங்கொல் பல்லான் தொழு.
வை கண்டோர் கூற்று.
பூசன் மாற்று
7. ஒத்த வயவர் ஒருங்கவிய நாண்படரத் தத்தம் ஒலியும் தவிர்ந்தன - வைத்தகன்றார் தம்பூசன் மாற்றி நிரைகொள்வான் தாக்கினார் வெம்பூசன் மாற்றிய வில்.
புறத். 3
-
கண்டோர் கூற்று.
தந்துநிறை
8. குளிறுகுரல்முரசங் கொட்டின் வெரூஉம் களிறொடுதேர் காண்டலு மாற்றா - நளிமணி நல்லா னின்நிரை நம்மூர்ப் புறங்கானம் எல்லாம் பெறுக இடம்.
175