இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பரிபாடலில் திருமுருகன்
15
மணிமிடற்றன்
-
என்னும்
கதையும் பரிபாடல்வழி அறிய வருகிறது.
றைவன் நீலகண்டன்
"மறுமிடற்று அண்ணல்" )8:127)
மணிமிடற்று அண்ணல்" (9:7)
என்பவை காண்க. மறுவும் மணியும் கறை அல்லது கறுப்பு
என்னும் பொருள் தருவன.
"நீல மணிமிடற்று ஒருவன்" என்பது இதனை விளக்கிச் சொல்லும் புறப்பாட்டு.