இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
66
பரிபாடலில் திருமுருகன்
"கறையில் கார்மழை பொங்கி யன்ன
நறையில் நறும்புகை நனியமர்ந் தோயே; அறுமுகத் தாறிரு தோளால் வென்றி நறுமலர் வள்ளிப் பூநயந் தோயே; கெழீஇக் கேளிர் சுற்றம் நின்னை எழீஇப் பாடும் பாட்டமர்ந் தோயே; பிறந்த ஞான்றே ன்னை உட்கிச்
சிறந்தோர் அஞ்சிய சீருடை யோயே இருபிறப் பிருபெயர் ஈர நெஞ்சத்
தொருபெய ரந்தணர் அறனமர்ந் தோயே'
என்கிறார் (14:19-28)
31
வேண்டுதல் வேண்டாமை இலனாம் இறைவன் வேண்டு தலாக உரைத்தது, நல்லவை நானிலத்து நிகழல் வேண்டும் என்னும் பெருவேட்கையாலேயாம் என்று கொள்க. பாவலர் வேட்கையின் பரந்தியல் நிலையைப் பகர்வது இவ்வேண்டுகை என்று தெளிக.