குதம்பைச் சித்தர்
பாருமாய் நின்றதைக்காண்
பாருமாய் நின்றதைக்காண்.
புவனம் எல்லாம் கணப்போதே அழித்திடச்
சிவனாலே யாகுமடி
சிவனாலே யாகுமடி.
அவனசை யாமல் அணுவசை யாதென்றல்
புவனத்தில் உண்மையடி
புவனத்தில் உண்மையடி.
காரணம் சித்தென்றும் காரியம் சத்தென்றும்
ஆரணம் சொல்லுமடி
ஆரணம் சொல்லுமடி.
காரணம் முன்னென்றும் காரியம் பின்னென்றும்
தாரணி சொல்லுமடி
தாரணி சொல்லுமடி.
151
குதம்பாய்
24
குதம்பாய்
25
குதம்பாய்
26
குதம்பாய்
27
குதம்பாய்
28
ஆதிசகத்தென் றநாதி மகத்தென்று
மேதினி கூறுமடி
மேதினி கூறுமடி.
ஐந்து தொழிற்கும் உரியோன் அநாதியை
மந்திரம் போற்றுமடி
மந்திரம் போற்றுமடி.
யானை தலையாயெறும்புகடை யாய்ப்பல்
சேனையைத் தந்தானடி
சேனையைத் தந்தானடி.
மண்ணள விட்டாலும் வத்துப் பெருமைக்கே
எண்ணள வில்லையடி
குதம்பாய்
29
குதம்பாய்
30
குதம்பாய்
31
குதம்பாய்
எண்ணள வில்லையடி.
ஆதியும் அந்தமும் ஆன வொருவனே
சோதியாய் நின்றானடி
சோதியாய் நின்றானடி.
32
குதம்பாய்
33