குதம்பைச் சித்தர்
காசினி முற்றாயுன் பைவசம் ஆயினும்
தூசேனும் பின்வருமோ
தூசேனும் பின்வருமோ.
உற்றார் உறவினர் ஊரார் பிறந்தவர்
பெற்றார் துணையாவரோ
பெற்றார் துணையாவரோ.
மெய்ப்பணி கொள்ளாத மேதினி மாந்தர்க்குப்
பொய்ப்பணி ஏதுக்கடி
பொய்ப்பணி ஏதுக்கடி..
விண்ணாசை தன்னை விரும்பாத மக்கட்கு
மண்ணாசை ஏதுக்கடி
159
குதம்பாய் 104
குதம்பாய்
105
குதம்பாய்
106
மண்ணாசை ஏதுக்கடி..
குதம்பாய் 107
சேனைகள் பூந்தேர் திரண்ட மனுத்திரள்
யானையும் நில்லாதடி
குதம்பாய்
யானையும் நில்லாதடி..
108
செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம்
தங்கா தழியுமடி
குதம்பாய்
தங்கா தழியுமடி.
109
கூடங்கள் மாடங்கள் கோபுர மாபுரம்
கூடவே வாராதடி
குதம்பாய்
கூடவே வாராதடி.
110
9. உடன் வருவன
நல்வினை தீவினை நாடிப் புரிந்தோர்பால்
செல்வன நிச்சயமே
குதம்பாய்
111
செல்வன நிச்சயமே.
செய்தவம் செய்கொலை செய்தன்மம் தன்னொடும்
எய்த வருவனவே
எய்த வருவனவே.
முத்தி யளித்திடு மூர்த்தியைப் போற்றிசெய்
பத்தியும் பின்வருமே
பத்தியும் பின்வருமே.
குதம்பாய்
112
குதம்பாய்
113