குதம்பைச் சித்தர்
காமனை வென்று கடுந்தவம் செய்வோர்க்கு
ஏமன் பயப்படுவான்
ஏமன் பயப்படுவான்.
யோகந்தான் வேண்டி உறுதிகொள் யோகிக்கு
மோகந்தான் இல்லையடி
மோகந்தான் இல்லையடி.
காலங்கள் கண்டு கடிந்த துறவோர்க்குக்
161
குதம்பாய்
123
குதம்பாய்
124
கோலங்கள் உண்டாமடி
கோலங்கள் உண்டாமடி,
ஐம்புலன் வென்றே அனைத்துந் துறந்தோர்கள்
சம்புவைக் காண்பாரடி
சம்புவைக் காண்பாரடி.
மெய்யை வெறுத்திட்டு மெய்யை விரும்பினோர்
மெய்யவர் ஆவாரடி
மெய்யவர் ஆவாரடி.
யானென தென்னும் இருவகைப் பற்றற்றோன்
வானவன் ஆவானடி
குதம்பாய்
125
குதம்பாய்
126
குதம்பாய்
127
வானவன் ஆவானடி.
குதம்பாய்
128
அகம்புறம் ஆனபற் றற்றமெய்ஞ் ஞானிக்கு
நகுபிறப் பில்லையடி
குதம்பாய்
129
நகுபிறப் பில்லையடி
பற்றுறில் துன்பமும் பற்றறின் இன்பமும்
முற்றாக எய்துமடி
குதம்பாய்
முற்றாக எய்துமடி.
130
12. அறிவுவிளக்கம்
பொய்ஞ்ஞானம் நீக்கியே பூரணம் சார்தற்கு
மெய்ஞ்ஞானம் வேண்டுமடி
மெய்ஞ்ஞானம் வேண்டுமடி.
பிறவியை நீக்கிடப் பேரின்பம் நோக்கிய
அறிவு பெரிதாமடி
அறிவு பெரிதாமடி.
குதம்பாய்
131
குதம்பாய்
132