162
இளங்குமரனார் தமிழ்வளம் - 37
சத்துவ மாகவே சத்துப்பொருள் கண்டால்
தத்துவ ஞானமடி
தத்துவ ஞானமடி.
குதம்பாய்
133
அண்டத்தைக் கண்டதை யாக்கினோன் உண்டென்று
கண்ட தறிவாமடி
கண்ட தறிவாமடி.
குதம்பாய்
134
முக்குற்றம் நீக்க முயலுமெய்ஞ் ஞானமே
தக்கமெய்ஞ் ஞானமடி
குதம்பாய்
135
தக்கமெய்ஞ் ஞானமடி.
போதமி தென்றுமெய்ப் போதநிலை காணல்
போதம தாகுமடி
போதம தாகுமடி.
13. சாதிவேற்றுமை இன்மை
ஆண்சாதி பெண்சாதி யாகு மிருசாதி
வீண்சாதி மற்றவெல்லாம்
குதம்பாய்
136
வீண்சாதி மற்றவெல்லாம்.
பார்ப்பார்கள் மேலென்றும் பறையர்கள் கீழென்றும்
தீர்ப்பாகச் சொல்வதென்ன
குதம்பாய்
137
தீர்ப்பாகச் சொல்வதென்ன.
குதம்பாய்
138
பார்ப்பாரைக் கர்த்தர் பறையரைப் போலவே
தீர்ப்பாய்ப் படைத்தாரடி
குதம்பாய்
தீர்ப்பாய்ப் படைத்தாரடி.
139
பற்பல சாதியாய்ப் பாரிற் பகுத்தது
கற்பனை ஆகுமடி
குதம்பாய்
140
கற்பனை ஆகுமடி.
கட்டிடும் சாதிப்பேர் சுட்டுச்சொல் லல்லாமல்
தொட்டிடும் வத்தல்லவே
தொட்டிடும் வத்தல்லவே.
ஆதி பரப்பிர்மம் ஆக்கும்அக் காலையில்
சாதிகள் இல்லையடி
சாதிகள் இல்லையடி.
குதம்பாய்
141
குதம்பாய்
142