குதம்பைச் சித்தர்
பெண்ணாலே வாதம் பிறப்பதே யல்லாமல்
மண்ணாலே யில்லையடி
மண்ணாலே யில்லையடி.
ஐந்து சரக்கொடு விந்துநா தம்சேரில்
வெந்திடும் லோகமடி
வெந்திடும் லோகமடி.
17. மருத்துவம் கூறல்
முப்பிணி தன்னை யறியாத மூடர்கள்
எப்பிணி தீர்ப்பாரடி
எப்பிணி தீர்ப்பாரடி.
165
குதம்பாய்
162
குதம்பாய்
163
குதம்பாய்
164
எட்டெட்டுங் கட்டி யிருக்குமேற் றீயினில்
விட்டோடும் நோய்களெல்லாம்
குதம்பாய்
விட்டோடும் நோய்களெல்லாம்.
165
நாடியொருபது நன்கா யறிந்திடில்
ஓடிவிடும் பிணியே
குதம்பாய்
ஓடிவிடும் பிணியே.
166
சத்தவகைத் தாது தன்னை யறிந்தவன்
சுத்த வயித்தியனே
குதம்பாய்
167
சுத்த வயித்தியனே.
வாயு வொருபத்தும் வாய்த்த நிலைகண்டோன்
ஆயு அறிவானடி
ஆயு அறிவானடி
ஆயுள் வேதப்படி அவிழ்த முடித்திடில்
மாயும் வியாதியடி
மாயும் வியாதியடி.
18. கற்பநிலை கூறல்
பொற்பாந்த முப்பூவைப் போதம் பொசித்தவர்
கற்பாந்தம் வாழ்வாரடி
கற்பாந்தம் வாழ்வாரடி.
குதம்பாய்
168
குதம்பாய்
169
குதம்பாய்
170