குதம்பைச் சித்தர்
தன்னா லுண்டாஞ்சிட்டி தன்னாலே சிட்டித்த
புன்கோயி லுள்ளவன்யார்
புன்கோயி லுள்ளவன்யார்.
அன்பான பத்தர் அகக்கோயில் கர்த்தற்கே
இன்பான கோயிலடி
இன்பான கோயிலடி.
20. தேவநிலை யறிதல்
தன்னுள் விளங்கிய சம்புவைக் காணாது
மன்னுந்தலத் தெய்வதென்
மன்னுந்தலத் தெய்வதென்.
167
குதம்பாய் 180
குதம்பாய்
181
குதம்பாய் 182
இருந்த இடத்தில்இருந்தே அறியாமல்
வருந்தித் திரிவதென்னோ
வருந்தித் திரிவதென்னோ.
காசி ராமேச்சுரங் கால்நோவச் சென்றாலும்
ஈசனைக் காணுவையோ
ஈசனைக் காணுவையோ.
குதம்பாய்
183
குதம்பாய்
184
பூவதில் நாளும் பொருந்தித் திரியினும்
தேவனைக் காணுவையோ
தேவனைக் காணுவையோ.
உள்ளங்கால் வெள்ளெலும் பாக வுலாவினும்
வள்ளலைக் காணுவையோ
வள்ளலைக் காணுவையோ.
போரினி லூசி பொறுக்கத் துணிதல் போல்
ஆரியற் றேடுதலே
குதம்பாய்
185
குதம்பாய்
186
குதம்பாய்
ஆரியற் றேடுதலே.
சாதனை யாலே தனிப்பதஞ் சேரார்க்கு
187
வேதனை யாகுமடி
வேதனை யாகுமடி.
வேதனை நீங்கி விடாது தொடர்ந்தோரே
நாதனைக் காணுவர்காண்
குதம்பாய்
188
குதம்பாய்
நாதனைக் காணுவர்காண்.
189