168
37ஓ
குதம்பாய்
190
இளங்குமரனார் தமிழ்வளம் -37
நாடிவழக்கம் அறிந்து செறிந்தவர்
21. அறியாமை அகற்றல்
நீடொளி காணுவரே
நீடொளி காணுவரே.
மீளா வியாதியில் மேன்மேலும் நொந்தார்க்கு
நாளேது கோளேதடி
நாளேது கோளேதடி.
தீட்டால் உடம்பு திறங்கொண் டிருக்கையில்
குதம்பாய்
191
தீட்டென்று சொல்வதென்னை
குதம்பாய்
தீட்டென்று சொல்வதென்னை.
192
செத்தபின் சாப்பறை செத்தார்க்குச் சேவித்தால்
சத்தமறி யாரடி
சத்தமறி யாரடி.
குதம்பாய் 193
தந்தைதாய் செய்வினை சந்ததிக்காம் என்பார்
சிந்தை தெளிந்திலரே
சிந்தை தெளிந்திலரே.
பிள்ளைகள் செய்தன்மம் பெற்றோர்க் குறுமென்றல்
வெள்ளறி வாகுமடி
வெள்ளறி வாகுமடி.
பந்தவினைக் கீடாய்ப் பாரிற் பிறந்தோர்க்குச்
சொந்தம தில்லையடி
சொந்தம தில்லையடி.
பார்ப்பார் சடங்கு பலனின்று பாரிலே
தீர்ப்பாக எண்ணிடுவாய்
தீர்ப்பாக எண்ணிடுவாய்.
அந்தணர்க் காவை யளித்தோர்க ளாவிக்குச்
சொந்தமோ முத்தியடி
சொந்தமோ முத்தியடி.
வேதியர் கட்டிய வீணான வேதத்தைச்
சோதித்துத் தள்ளடி
சோதித்துத் தள்ளடி.
குதம்பாய்
194
குதம்பாய் 195
குதம்பாய்
196
குதம்பாய்
197
குதம்பாய்
198
குதம்பாய்
199