இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
164
இளங்குமரனார் தமிழ்வளம் - 39
'மயூரி' என்பது அப்படம்!
அவ்வாடல் நங்கை சுதா சந்திரன்!
இப்படி ஒருவரை வள்ளுவக் கிழவர் கண்டாரோ?
என்னே! என்னே! என்று வியந்து நின்றாரோ?
“இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்"
என்றாரோ?
(623)