உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

பொன்

வடி

பொன்

வடி

பொன்

வடி

பொன்

வடி பொன்

வடி

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

இதென்ன தம்பி

புட்டுக்குள்?

கண்ணாடிப்

பாருங்கள்.. வாழைப் பழத்தோல். ஓகோ, சரிதாங்க! சாலையில் போடக் கூடாதென்று கண்ணாடிப் புட்டிக்குள் போட்டு வைத்திருக்கிறீர்கள்போல் இருக்கிறது.இப்படி எல்லாவற்றையும் கண்ணாடிப்புட்டிக்குள் போட்டு வைக்க முடியுமா? எல்லாராலும் முடியுமா? அப்படி இல்லை அண்ணே! நான் கண்ணாடிப் புட்டிக்குள் தோலைப் போட்டு வைத்திருப்பதற்குக் காரணம் உண்டு.

என்ன தம்பி, அப்படியானால் நான் சொல்கிறபடி இல்லை.

இல்லை; நான் ஒரு நாள் சாலை வழியே போய்க்கொண்டு இருந்தேன். அவசரமான வேலை; ஓட்டமாகப் போனேன்; மருத்துவரை அழைத்து வர வேண்டிய அவசியம்...

அப்பா நோயில் இருந்தார்களே... அப்பொழுதா?

ஆமாம் ஆமாம்! அப்பொழுதுான். சரி தம்பி, விரைவாக ஓடினீர்கள்... அந்த நேரத்தில் பாருங்கள்.

காட்சி - 2

(வடிவேல் ஓடி வந்து வாழைப்பழத் தோலால் வழுக்குண்டு

கீழே விழுகிறான்.)

வடி

ஆ! ஐயோ! என்ன தொல்லை! சே! சே! இப்படியா வழுக்கும்? ஐயையோ... அவசரம் அல்லவா! கால் வரமாட்டேன் என்கிறதே! அப்பாவுக்கு நோய்...மருந்து