உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முரு

வடி

முரு

வடி

வாழ்வியல் வழிநடை

53

தீர்கள். நீங்கள் திட்டியது காணாது. நான் செய்த கேட்டினால் நீங்கள் தொல்லைப்படுகிறீர்கள். எவனோ

போட்ட வாழைப் பழத்தோலை மிதித்து வழுக்கிக் காலை ஒடித்துக் கொண்டேன் நான். அண்ணே "பிறர்க் கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா, பிற்பகல் தாமே வரும்" என்று திருக்குறள் உரைப்பது சரியாகத் தான் இருக்கிறது. நீங்கள் வருத்தப்பட்டுக் கொள்ள மாட்டீர்கள்... நீங்கள் தான் வாழைப் பழத் தோலைச் சாலையில் போட்டி ருப்பீர்கள்?...

(இருவரும் சிரிக்கின்றனர்.)

நான் சாலையில் தாராளமாக வாழைப் பழத்தோல் போடுவதுண்டு. ஆனால் நான் போட்ட பழத்தோல்தான் உங்களை வழுக்கி விட்டதென்று சொல்ல முடியுமா?

ம்

ல்லை! இல்லை! நான் வேடிக் கையாகச் சொன்னேன்! நீங்களும் சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது இல்லை என்று சொல்லுகிறீர்கள். ஆமாம் தம்பி! நான் தெரியாமல் உங்களைத் திட்டியதை மனத்தில் போட்டுக் கொள்ளாதீர்கள்.

ஐயையோ! இதில் என்ன தவறு இருக்கிறது. நீங்கள் என்னைத் தெரியாமல் எதிரில் பேசிவிட்டீர்கள். எத்தனையோ பேர்கள் மறைமுகமாகத் திட்டியிருப்பார்கள். இனி மேலாவது நான் புத்தியோடு நடந்து கொள்ள வேண்டுமே தவிரத் திட்டியதற்குக் கவலைப்படலாமா? ஆமாம் அண்ணே, எனக்கு ஒன்று தோன்றுகிறது. நாம் இனிமேல் நம் வீட்டை சுத்தமாக