உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இளங்குமரனார் தமிழ்வளம்-39

கிழமைக்கும் இந்நூல் உரியதாதல் வேண்டுமென்று ஆசிரியர் கருதியதாகத் தெரிகிறது. கிழமை தோறும் திருக்குறள் என்னும் நெறியில் அமைந்த இந்நூல் நன்னூல் ஆகும். வரைந்த ஆசிரியர் புலவர் இளங்குமரனாரும் வெளியிடும் தஞ்சைத் திருக்குறள் பேரவையினரும் பாராட்டுக்குரியவராவர்.

வாழ்க தமிழ்! வெல்க திருக்குறள் நெறி!

ஒளவை நடராசன்

தஞ்சாவூர், 10-1-95