112
―
4 இளங்குமரனார் தமிழ்வளம்
(எ.டு) அணி படி - என்றதில் அணி என்னும் இலக்கண
மாகிய காரியத்தின் பயர் அதனை அறிவித்தற்குக்
காரணமாகிய நூலுக்கு ஆயிற்று.
காலங் காட்டா இடைநிலை :
வரும்.
காலங்காட்டா இடைநிலைகள் பெயர்ப் பகுபதங்களுக்கு
(எ.டு) அறிஞன் ஞ் இடைநிலை
காலம் :
ஓதுவான் வ் இடைநிலை
வலைச்சி ச் இடைநிலை
வண்ணாத்தி – த் - த்
இடைநிலை
எனக்
இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் கூறப்பட்டியலும் பக்கத்தின் ஆராய்ந்து நோக்கும் பொருள் நிகழ்ச்சியைக் கூறுவது காலமாகும்.
காலவழுவமைதி :
மூன்று காலங்களிலும் தம் தொழில் இடைவிடாமல் ஒரு தன்மையவாய் நடக்கின்ற பொருள்களில் வினையை நிகழ் காலத்தாற் சொல்லத்தகும்.
(எ.டு) மலை நிற்கின்றது
உரியவாதலை யறிக.
காலவாகு பெயர் :
―
இதில் நிற்றல் முக்காலத்திற்கும்
காலத்தின் பெயர் அக்காலத்தைக் குறிக்காமல் அக்காலத்தில் உள்ள பொருளுக்குப் பெயராவது காலவாகு பெயராம்.
(எ-டு) கார் அறுத்தது என்றதில் கார் என்னும் மழைக் காலத்தின் பெயர் அக்காலத்தில் விளையும் பயிர்க்கு ஆயிற்று. ‘குட்டி’ என்னும் இளமைப் பெயர் பெறும் உயிரினங்கள் :
கீரி, வெருகு, எலி, மூன்று வரிகளையுடைய அணில் ஆகிய நான்கும் குட்டி என்னும் இளமைப் பெயர் பெறும். மேலும் அவை பறழ் என்னும் இளமைப் பெயரையும் பெற்று வரும்.