124
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
(எ.டு) அவனு
அவனுண்ணும்
அவளுண்ணும்
அதுவுண்ணும்
அவையுண்ணும்
செய்யுளிடத்து வேற்றுமை யுருபு திரிந்து வருதல் :
ஐ, ஆன், கு ஆகிய மூன்று உருபுகளுஞ் செய்யுளிடத்து ஒரோவழி அகரமாகத் திரிந்து வரும். அஃறிணையிடத்து ஐ, கு ஆகிய இரண்டு உருபுகளும் அகரமாகத் திரியாது.
(எ.டு) காவலோனக் களிறஞ்சும்மே காவலோனை
‘புலவரான
புலவரான்
கடிநிலையின்றே ஆசிரியற்க
புள்ளினான்
―
ஆசிரியற்கு
அஃறிணை
செய்வினை
படு விகுதி புணராத முதனிலை அடியாகத் தோன்றி, எழுவாய்க் கருத்தாவைக் கொண்டு வரும் வினை செய்வினை யாகும்.
(எ-டு) பரணன் பாடம் படித்தான்
செழுமை என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்புகள் :
செழுமை என்னும் உரிச்சொல் வளனும் கொழுப்புமாகிய இருவகைப் பண்புகளை உணர்த்தும் உரிச்சொல்லாகும்.
(எ.டு) வளம் “செழும்பல் குன்றம்
""
கொழுப்பு 'செழுந்தடி ஈன்ற செந்நாய்
செறிவு என்னுங் குறிப்புணர்த்தும் உரிச் சொற்கள் :
உறப்பும் வெறுப்பும் ஆகிய இரண்டு உரிச்சொற்களும் செறிவென்னுங் குறிப்புணர்த்தும்.
(எ.டு) “உறந்த விஞ்சி
“வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்
""