சொல்
மதவென்னும் உரிச் சொல் உணர்த்துங் குறிப்பு :
141
மதவென்னும் உரிச் சொல் மடனும், வலியும், மிகுதியும், வனப்புமாகிய குறிப்புகளையுணர்த்தும்.
(எ.டு) ‘பதவு மேய்ந்த மதவு நடை நல்லான்
மந்திரம் :
) :
'கயிறிடு கதச் சேப் போல மதமிக்கு'
‘மதவிடை’
'மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே
>
நிறைந்த மொழியையுடைய மாந்தர் தமதாணையாற் சொல்லப்பட்ட மறைச் சொல்லே மந்திரமாகும்.
மரபு :
வ
உலக வழக்கிலுஞ் செய்யுள் வழக்கிலும் எப்பொருட்டு எப்பெயர் வழங்கி வருமோ அப்பொருளை அச்சொல்லாற் கூறுவது மரபாகும்.
(எ.டு)
யானை மேய்ப்பான்
ஆடு மேய்ப்பான்
―
பாகன் இடையன்
ஆனையிலண்டம்
ஆட்டுப் புழுக்கை
குதிரைக் குட்டி பசுக்கன்று
மரத்தின் உறுப்புகள் :
இலை, முறி, தளிர், தோடு, சினை, குழை, பூ, அரும்பு, காய், பழம், தோல், செதிள், விழுது என்பன மரத்தின் உறுப்புகளாகும். மரூஉ :
து இயல்பு வழக்கு வகைகளுள் ஒன்று. தொன்று தொட்டு வருதலின்றி இடையில் எழுத்துக்கள் தோன்றியும், திரிந்தும், கட்டும், இலக்கணம் சிதைந்து தானே மருவி வழங்குவது.
(எ.டு) அருமருந்தன்ன
பாண்டியனாடு
―
―
அருமந்த
பாண்டி நாடு