156
―
இளங்குமரனார் தமிழ்வளம் 4
தம்பிக்கு ஆடையில்லையா?
―
கொடை வினா.
ஐயா! இரண்டு எழுதுகோல் வைத்துள்ளீரா?
தம்பீ! உண்டாயா? என்பது ஏவல் வினா.
வினைக்குறிப்பின் வகை :
—
கொளல்வினா
ஆக்க வினைக்குறிப்பு, இயற்கை வினைக்குறிப்பு என வினைக்குறிப்புச் சொற்கள் இருவகைப்படும்.
வினைச்சொற்களின் பகுப்பு :
வினைச்சொற்கள்
வினைமுற்று,
வினையெச்சம் என மூன்று வகைப்படும்.
வினைத்தொகை :
பெயரெச்சத்தின்
பெயரெச்சம்,
விகுதியுங் காலங்காட்டும்
இடை
நிலையுங் கெட்டு நிற்க, அதன் முதனிலையோடு பெயர்ச் சொற் றொடராவது வினைத்தொகையாகும்.
(எ.டு) தோய் தயிர்.
வினைமுதலல்லனவற்றை வினைமுதல் போலச் சொல்லல் :
செயப்படு பொருளையும், கருவியையும், இடத்தையும், செயலையும், காலத்தையும் வினைமுதல் போல வைத்து, அவ்வினைமுதல் வினையை அவைகளுக்கு சொல்லுதலும் உண்டு.
ஏற்றிச்
(எ-டு) இவ்வீடு யான் கொண்டது செயப்படு பொருள் இவ்வெழுதுகோல் யான் எழுதியது - கருவி இச்சிறையானிருந்தது இடம்
வினைமுற்று :
இத்தொழில் யான் செய்தது செயல்
―
இந்நாள் யான் பிறந்தது காலம்.
பலவகை வினைகளுக்கும் பொதுவாகிய செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆறையும் தோன்றச் செய்து, பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய அறுவகைப்பெயரல்லாத மற்றொன்றையும் பெறாது வருவன தெரிநிலையும் குறிப்புமாகிய வினைமுற்றுக்களாம்.