(எ.டு)
66
புறப்பொருள்
'அகத்தன ஆர்கழல் நோன்றாள் அரணின்
புறத்தன பேரெழில் திண்தோள்-உறத்தழீஇத் தோட்குரிமை பெற்ற துணைவளையார் பாராட்ட வாட்குரிசில் வானுலகி னான்.’
எயிற்பாசி:
وو
239
உழிஞை மறவர் நொச்சியாரது மதிலிற் சாத்திய ஏணிமேல் ஏறியது எயிற்பாசி என்னும் துறையாம்.
(எ.டு)
66
சுடும ணெடுமதில் சுற்றிப் பிரியார் கடுமுர ணெஃகங் கழிய- அடுமுரண் ஆறினா ரன்றி அரவும் உடும்பும்போல் ஏறினார் ஏணி பலர்.
எயிற்போர்;
மதிலின் கண்ணின்று காவல் செய்யும் நொச்சி மறவரின் போர்த்திறத்தைப் பற்றிப் புகழ்ந்து கூறியது எயிற்போர் என்னுந் துறையாம்.
(61.6)
“மிகத்தாய செங்குருதி மேவரு மார்பின் உகத்தாம் உயங்கியக் கண்ணும்-அகத்தார் புறத்திடைப் போதந் தடல் புரிந்தார் பொங்கி மறத்திடை மானமேற் கொண்டு"
எயிற்கு இவர்தல்:
ஒரு காலத்தும் அழிவில்லாத மதிலை இற்றைப் பகலுக்குள் அழிப்பேம் என்று கூறி அஃது அழித்தற்கு விருப்பங் கொள்ளல். (எ.டு)
"இற்றைப் பகலு ளெயிலகம் புக்கன்றிப்
பொற்றாரான் போனகங்கைக் கொள்ளானா-லெற்றாங்கொ லாறாத வெம்பசித்தீ யாறவுயிர் பருகி
மாறா மறலி வயிறு"