(6.6)
புறப்பொருள்
“பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம் வையகம் போர்த்த வயங்கொலிநீர்-கையகலக்
கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்த குடி.
وو
குடுமிகளைந்த புதழ்சாற்று நிலை:
257
நிரைத்த மாலையையுடைய வேந்தன் தன் பகைவருடைய நெடிய அரணை அழித்து அவரது முடியைக் களைந்தமையைப் புகழ்ந்து கூறியது குடுமிகளைந்த புகழ்சாற்று நிலை என்னும் துறையாம்.
(எ.டு)
“பூந்தா மரையிற் பொடித்துப் புகல்விசும்பின் வேந்தனை வென்றான் விறல்முருகன்- ஏந்தும் நெடுமதில் கொண்டு நிலமிசையோர் ஏத்தக் குடுமி களைந்தான்எங் கோ.'
குடை செலவு:
99
காஞ்சி மன்னன் போர் வீரர்கள் முற்படச் சூழ்ந்து செல்ல தனது குடையை நல்ல நாளில் புறவீடு விட்டது குடை செலவு என்னுந் துறையாம்.
(எ.டு)
“தெம்முனை தேயத் திறல்விளங்கு தேர்த்தானை
வெம்முனை வெற்றி விறல்வெய்யோன்- தம்முனை நாட்டிப் பொறிசெறித்து நண்ணார் மேற்சென்று கூடி நாட் கொண்டான் குடை'
குடைமுல்லை:
மிகுந்த வலிமை பொருந்திய மன்னனது குடையைப் புகழ்ந் தது குடைமுல்லை என்னும் துறையாம்.
(எ.டு)
"வேயுள் விசும்பு விளங்கு கதிர்வட்டம்
தாய புகழான் தனிக்குடைக்குத்-தோயம்