268
(6.6)
66
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
‘உறையார் விசும்பின் உவாமதி போல
நிறையா நிலவுதல் அன்றிக்- குறையாத
வங்கம்போழ் முந்நீர் வளம்பெறினும் வேறாமோ சங்கம்போல் வான்மையார் சால்பு.
சான்றோர்பக்கம்:
99
பகடு(எருது) புறந்தருகிற வேளாளரும் ஆ (பசு) வினைப் பாதுகாக்கும் வணிகரும் ஆகிய சிறப்பினையுடைய சான்றோரது பாகுபாட்டினைக் கூறுந்திறம்.
(61.6)
“யானை நிரையுடைய தேரோ ரினுஞ்சிறந்தோ ரேனை நிரையுடைய வேர்வாழ்நர்-யானைப் படையோர்க்கும் வென்றி பயக்கும் பகட்டே ருடையோர்க் கரசரோ வொப்பு’
சிருங்காரநிலை:
பகைவரும் புகழுமாறு போர்க்களத்தே இறந்து கிடந்த மறவனை மகளிர் தழுவியது சிருங்கார நிலை என்னுந் துறையாம். (616)
எங்கணவன் எங்கணவன் என்பார் இகல்வாடத்
தங்கணவன் தார்தம் முலைமுகப்ப - வெங்கணைசேர் புண்ணுடை மார்பம் பொருகளத்துப் புல்லினார் நுண்ணிடைப் பேரல்கு லார்.
சுரநடை:
மூங்கில் நிறைந்த காட்டிடத்துத் தன்மனைவியை இழந்த தலைவனுடைய தன்மையைச் சொல்லியது சுரநடை என்னுந் துறையாம்.
(எடு)
உரவெரி வேய்ந்த உருப்பவிர் கானுள்
வரவெதிரின் வைவேல்வாய் வீழ்வாய் - கரவினால்