284
(6.6)
66
இளங்குமரனார் தமிழ்வளம்
நின்ற புக ழொழிய நில்லா வுயிரோம்பி
யின்றுநாம் வைக லிழிவாகும்- வென்றொளிரும் பாண்டி னிரைதோற் பணியார் பகையரணம் வேண்டி னெளி தென்றான் வேந்து”
தோல் உழிஞை:
―
4
வெற்றியோடு புகழையும் உண்டாக்கும் என்று கூறிக் கிடுகுப் படையைப் பாராட்டியது தோல் உழிஞை என்னும் துறையாம்.
(எ.டு)
“நின்ற புகழொழிய நில்லா உயிரோம்பி
இன்றுநாம் வைகல் இழிவாகும்- வென்றொளிரும்
பாண்டில் நிரைதோல் பணியார் பகையரணம்
வேண்டின் எளிதென்றான் வேந்து.
நடுதல்:
99
நடுகல் நடுவதற்கு அடிப்படை அமைக்கப்பட்ட விடத்து, நடுகல் அமைப்பதற்குத்தேர்ந்
தெடுக்கப்
பட்ட கல்லை
நன்னீரால் தூய்மை செய்து அவ்விடத்து நடுதலாம்.
(எ.டு)
66
சீர்த்த துகளிற்றாய்த் தெய்வச் சிறப்பெய்த
நீர்ப் படுத் தற்கு நிலைகுறித்துப்-போர்க்களத்து மன்னட்ட வென்றி மறவோன் பெயர்பொறித்துக் கன்னட்டார் கல்சூழ் கடத்து”
நயத்தல்:
கல்லைப் போன்ற திணிந்த தோளையுடைய தலைவனைக் கண்ட நன்னுதல் அரிவை தன் காம விருப்பத்தைக் கூறியது நயத்தல் என்னும் துறையாம்.
(எ.டு)
“கன்னவில் தோளானைக் காண்டலும் கார்க்குவளை அன்னவென் கண்ணுக்கு அமுதமாம்- என்னை