320
(61.6)
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
'மழுவாளான் மன்னர் மருகறுத்து மால்போற்
பொழிலேழுங் கைக் கொண்ட போழ்தி- னெழிமுடி சூடாச்சீர்க் கொற்றவனுஞ் சூடினான் கோடியர்க்கே கூடார்நா டெல்லாங் கொடுத்து
மண்ணு மங்கலம்: (ஈ)
எண்ணுதற்கரிய பெரும் புகழினையுடைய மன்னவன் திரு முழுக்குக் கொள்ளும் சிறப்பைக் கூறியது மண்ணுமங்கலம் என்னும் துறையாம்.
(எ.டு)
“கொங்கலர் கோதைக் குமரி மடநல்லாள்
மங்கலம் கூற மலிபெய்திக்- கங்கையாள் பூம்புனல் ஆகம் கெழீஇயினான் போரடுதோள் வேம்பார் தெரியலெம் வேந்து.”
மண்ணுமங்கலம்: (உ)
உ ஞை மன்னன் நொச்சியாரது மதிலைக் கைக் கொண்டு மங்கல நீராடியது மண்ணுமங்கலம் என்னும் துறையாம். (எ.டு)
“எங்கண் மலர எயிற்குமரி கூடிய
மங்கல நாள்யாம் மகிழ்தூங்கக்- கொங்கலர்தார்ச்
செய்சுடர்ப்பூண் மன்னவன் சேவடிக்கீழ் வைகினவே மொய்சுடர்ப்பூண் மன்னர் முடி.
மழபுலவஞ்சி:
وو
வஞ்சிவேந்தன் தனக்குப் பகைவருடையதாகிய நாட்டைக் கொள்ளையிட்டு இல்லங்கள் பாழ்படும் படி ஆண்டுள்ள பொருள்களைக் கைப்பற்றிய செயலைக்கூறியது மழபுலவஞ்சி என்னும் துறையாம்.
(61.6)
'களமர் கதிர்மணி காலேகம் செம்பொன் வளமனை பாழாக வாரிக்- கொளன்மலிந்து