334
இளங்குமரனார் தமிழ்வளம்
―
சூலமொ டாடுஞ் சுடர்ச்சடையோன் காதலற்கு வேலனொடு ஆடும் வெறி.”
வாகை அரவம்:
போர் மறவர் பகைவென்று
4
வெள்ளிய வாகைமாலை
யினையும் வலிய வீரக்கழலினையும் சிவந்த கச்சினையும் சூடியது வாகை அரவம் என்னும் துறையாம்.
(எ.டு)
66
அனைய அமருள் அயில்போழ் விழுப்புண்
இனைய இனிக்கவலை யில்லை-புனைக
அழலோ டிமைக்கும் அணங்குடைவாள் மைந்தர்
கழலோடு பூங்கண்ணி கச்சு.
வாகைத்திணை:
பகைவேந்தனைப் போரில் வென்று வாகை மாலை சூடி
ஆரவாரித்தல் வாகைத்திணையாம்.
(எ.டு)
“சூடினான் வாகைச் சுடர்த்தெரியல் சூடுதலும் பாடினார் வெல்புகழைப் பல்புலவர்- கூடார் உடல்வேல் அழுவத் தொளிதிகழும் பைம்பூண் அடல்வேந்தன் அட்டார்த் தரசு.”
வாகையின் இயல்பு:
வாகை' என்னும் புறத்திணை, பாலை என்னும் அகத் ணைக்குப் புறனாகும். அது குற்றமில்லாத கொள்கையை உடைய கூறுபாடுகளை (இயல்பை ) மற்றவரினும் வேறுபாடு உண்டாகுமாறு மிகுதிப் படுத்தல் என்பதாம்.
வாடைப் பாசறை:
மன்னனது
அகன்ற பாசறையிடத்து மறவர்கள் நடுங்குமாறு வந்து வீசித் துன்பம் செய்யும் வாடைக் காற்றினது மிகுதியைச் சொல்லியது வாடைப் பாசறை என்னும் துறையாம். (6.6)
66
வாடை நலிய வடிக்கண்ணாள் தோள்நசை
ஓடை மழகளிற்றின் உள்ளான்கொல்-கோடல்