28
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
ஐந்து என்பதற்குச் சிறப்பு விதி :
இறுதியுயிர்மெய் கெட நின்ற ஐந்தென்னும் எண்ணினது நகரமெய், வருமொழியில் மெல்லினம் வருமிடத்து வருமெய்யாகத் திரியும். வல்லினம் வருமிடத்து இனமாகத் திரியும். உயிரும் இடையினமும் வருமிடத்துக் கெடும்.
(எ.டு) ஐந்து + மூன்று ஐம்மூன்று நகரமெய்,
வருமெய்யாகத் திரிந்தது.
ஐந்து + பால் = இனமாயிற்று.
=
―
ஐம்பால் நகரமெய்வரும் எழுத்திற்கு
ஐந்து + ஆயிரம்
=
ஐயாயிரம்
ஐந்து + வகை
=
ஐவகை
}
நகர மெய் கெட்டது
ஒத்து நடத்தல் :
ஒரோவிடத்து மொழிக்கு முதலிலும் சிலவிடத்து ஐகாரத்தின் பின்னும், யகர வொற்றின் பின்னும், நகரம் நின்ற விடத்து ஞகரம் வந்து பொருள் வேறுபடாதவாறு ஒத்து நடக்கும்.
(எ.டு) நண்டு
நெண்டு
=
ஞண்டு ஞெண்டு
நமன்
=
ஞமன்
மொழி முதல் ஒத்து நடந்தது
ஐகாரத்தின் பின்
ஒத்து நடத்தல்
சேய்நலூர்
―
சேய்ஞலூர்
செய்ந்நின்ற நீலம்
―
யகரத்தின் பின்
ஐந்நூறு - ஐஞ்ஞூறு
மைந்நின்றகண்
மல்கின்றகண்}
செய்ஞ்ஞின்ற நீலம்) ஒத்து நடத்தல்
ஒரு பாலைக் குறிப்பது பிறபாலுக்கும் வருவது :
ஆண், பெண், பலர், ஒன்று, பல என்னும் ஐம்பாலில் ஒருபாலைக் குறித்தனவாயினும் ஏனைய பால்களையும் குறித்து வருவது உலக வழக்கமாகும்.
(எ.டு) அவன் வந்தான்; அவள் வந்தாள்; அவர் வந்தார்;
அது வந்தது; அவை வந்தன;
அவன் வாழ்க; அவள் வாழ்க;
பால் பருகியவன் வலிமை பெறுவான்; பெறுவாள்;...