30
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
தெரிநிலை வினைமுற்றில்
வினைமுற்றில் வராது. மேலும் 'று' விகுதி
தெரிநிலையில் நிகழ்கால எதிர்காலங்களுக்கு வராது.
(எ.டு)
இறப்பு
நிகழ்வு
எதிர்
குறிப்பு
நடந்தது
நடக்கின்றது
நடப்பது
குழையது
ஆயிற்று
குழையிற்று
பொருட்டு
ஒத்திற்கு இலக்கணம் :
ஒத்தவினத்தவாகிய மணியை ஒருங்கே கோவைப் பட வைத்தாற் போல ஓரோரினமாக வரும் பொருளை ஓரிடத்தே சேரவைத்தல் ஓத்தென்பதாம்.
ஔகாரக் குறுக்கம் :
ஔகாரம் தன்னைக் குறிக்குமிடத்தும் அளபெடுக்கு மிடத்தும் குறுகாமல் தனக்குரிய இரண்டு மாத்திரையைப் பெறும். சொல்லில் வரும் பொழுதெல்லாம் ஒரு மாத்திரை யாய்க் குறுகி ஒலிக்கும். இதுவே ஔகாரக் குறுக்கமாகும்.
(எ.டு)
ஒளவை.
ககரம் பிறக்குமிடம் :
நாக்கின் அடிப்பாகம் மேல் வாயடியைச் சேர்தலாற் ககரம்
பிறக்கும்.
‘கன்’ என்னும் சொல்லிற்குச் சிறப்பு விதி :
கன் என்னும் சொல் முதனிலைத் தொழிற் பெயர் போல யகரமல்லாத மெய்கள் வந்தால் உகரச் சாரியை பொருந்தும் வல்லினம் வந்தால் உகரச் சாரியையே யன்றி அகரச் சாரியையும்
பெற்று மெல்லெழுத்தோடு வேறுபட்டுவரும்
வல்லெழுத்தாவது
அல்லது
மெல்லெழுத்தாவது மிகப்பெறும்)
அதற்கு
(எ-டு) கன் + நன்மை
=
கன்னுநன்மை
(வருகிற
னமான
கன் + தட்டு = கன்னத்தட்டு,கன்னந்தட்டு பெற்று மென்மையோடு உறழ்ந்தது.
—
அகரம்