அணி
443
(1) உலகத்தில் உவமானமாய்ப் புகழொடு வழங்குகின்ற பொருளை உவமேயமாக்கிச் சொல்லுதல். இதனை விபரீதவுவமை யென்பார் தண்டியாசிரியர்.
எடு :
66
'அதிர்கடல்சூழ் வையத் தணங்குமுகம் போல மதியுஞ் செயுமே மகிழ்
(2) அவர்ணியத்தை உபமேயமாகக் காட்டி வர்ணியத்தை கழ்தல். (அவர்ணியம் - உவமானம் ; வர்ணியம் - உவமேயம்)
எடு :-
“பொன்செருக்கை மாற்றுமெழிற் பூவை திருமுகமே
உன்செருக்குப் போது மொழிவினிக் - கொன்செருக்கு மிக்கமக ரக்கடற்பூ மிக்கண் மகிழ்செயலால்
ஒக்கு மதியு முனை.
(3) வர்ணியத்தை உபமேயமாகக் காட்டி அவர்ணியத்தை
இகழ்தல்.
எடு :-
66
“ஆற்ற லுறுகொலையி லாரெனக்கொப் பென்றந்தோ
கூற்றுவநீ வீண்செருக்குக் கொள்கின்றாய் - சாற்றுவல்கேள்
வெண்டிரைசூழ் ஞால மிசையுனக்கொப் பாகவே
ஒண்டொடிதன் நீள்விழியு முண்டு.
(4) வர்ணியத்தோடு
ன்றெனச் சொல்லுதல்.
அவர்ணியத்திற்கு
ஒப்புமை
எடு :-
எடு :-
"இறைவி மதுரமொழிக் கின்னமுதொப் பாமென் ற்றைவ தபவாத மாம்.'
(5) உவமானத்தை வீணென்று கூறுவது.
"செங்கயற்க ணாயுன் றிருமுகத்தைப் பார்ப்பவர்க்குப் பயங்கயத்தா லுண்டோ பயன்.
وو