528
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
புண்பட் டுளையென் னெஞ்சுவப்பப் பூங்கண் ணென்மேன் மலாந்தனவோ வெண்பட் டிறப்ப வுயிர்செலவோ வென்மே லிரங்குந்தயை யிதுவோ.”
விதியணி
எடு :-
66
புகழ்பெற்று விளங்கும் பொருளின் விதியானது ஒரு அபிப்பிராயத்தோடு கூடி வருதலாம். இதனை வடநூலார் ‘வித்யலங்கார’ மென்பர்.
குயில்குயிலே யாகுங் குவலத்திற் சீர்மிக் குயர்வசந்த காலம் உறின்.”
ய
இது, குயிலுக்குக் குயிற்றன்மையை விதித்தல் வீணாம். இளவேனில் வரின் மதுரவோசையைச் செய்யுமென்பதையுட் கொண்டிருக்கிறது.
விநோத்தியவணி
யாதாயினுந் தலைமைத்தாய முதன்மைப் பொருள் உண்மை யாகிய மற்றொரு முதன்மைப் பொருளோடும் பொருந்த
வில்லையாயின்
முதன்மையல்லவென்று
சொல்லுவது விநோத்தியவணியாம்.
எடு :-
“சொல்லாற் பொருளாற் சுவைபெற் றலங்கார மெல்லா மிழுக்கின்றி யன்றாலும் - புல்லாணி மன்னிலங்கும் பேரூர் வளம்பரவாப் பாவினையே நன்னிலங்கைக் கொள்ளா நயந்து.
விபரீதம்
வேறுபடுத்திச்
இதுவும் வேற்றுப் பொருள்வைப்பணியின் வகைகளுள் ஒன்று. விபரீதப் படப்பாடுவதாம்.
எடு :-
66
'தலையிழந்தா னெவ்வுயிருந் தந்தான் பிதாவைக் கொலைபுரிந்தான் குற்றங் கடிந்தான் - உலகிற்
றனிமுதன்மை பூண்டுயர்ந்தோர் வேண்டுவரேற் றப்பாம் வினையும் விபரீத மாம்.