40
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
(எ.டு) கஞ்சன், உரிஞ்யாது
உரிஞ்யாது என்பதை ஒருசொல் நீர்மைத்தாய்க் கொண்டுரைத்தது. இவ்வாறு வருவன பிறவும் உண்டு.
ஞகரம் பிறக்குமிடம் :
நாக்கின் நடுப்பாகம் மேல் வாயின் இடையைச் சேர்தலால் ஞகரம் பிறக்கும்.
ஞகர மெய்யை முதலாகப் பெற்று வரும் எழுத்துகள் :
அ, ஆ, எ, ஒ ஆகிய நான்கு உயிர் எழுத்தோடு சேர்ந்து ஞகரமெய் சொல்லுக்கு முதலாக வரும்.
(எ-டு) ஞமலி, ஞான்றது
ஞெண்டு, ஞொள்கிற்று
ஞகார வீறு மென் கணத்தோடும் வகரத்தோடும் புணர்தல் :
வ
ஞகாரவீறு வன்கணத்தோடு மட்டுமன்றி, ஞ ந ம ஞ நம முதன்மொழி வருமொழியாய் வந்தாலும் நிலைமொழிக்கண் உகரம் பொருந்தும்.
(எ.டு)
உரிஞ் + ஞான்றது உரிஞு ஞான்றது
உரிஞ் + நீண்டது
உரிஞூ நீண்டது
உரிஞூ மாண்டது
ரிஞ் + மாண்டது
உரிஞ் + வலிது உரிஞூ வலிது.
ஞகார வீறு இருவழியிடத்தும் வன் கணத்தோடு புணர்தல் :
ஞகர மெய்யை இறுதியாகவுடைய தொழிற்பெயர் இரண்டிடத்தும்
முன்னர், வேற்றுமை அல்வழி ஆகிய
வல்லெழுத்து வருமொழியாய் வருமாயின் மிக்குமுடியும். ஆண்டு நிலை மொழி உகரம் பெறும்.
(எ.டு) உரிஞ் + கடிது - உரிஞுக் கடிது.
டகரம் பிறக்குமிடம் :
நாக்கின் நுனிப்பாகம் மேல்வாயைச் சார்தலால் டகரம்
பிறக்கும்.