தன்வினை :
எழுத்து
47
தன் வினையாவது, தன்னெழுவாய்க் கருத்தாவின் தொழிலை ணர்த்தி நிற்கும் முதனிலை அடியாகத் தோன்றும் வினையாகும். இத்தன்வினை இயற்றுதற் கருத்தாவின் வினையெனப் படும்.
(எ.டு) முகிலன் நடந்தான்.
‘தான்' என்பதற்குச் சிறப்பு விதி :
தான் என்னும் விரவுப் பெயர் நெடுமுதல் குறுகித் தன் என்றாயும், அல்வழியில் இயல்பாயும், வேற்றுமையில் நெடுமுதல் குறுகி இறுதி திரிதலும் நிகழும்.
(எ.டு) தான் + கை
=
தன்கை
தான் + குறியன் = தான்குறியன்
தான் + புகழ் = தற்புகழ்
‘தாழ்’ என்பதற்குச் சிறப்பு விதி :
தாழ் என்னும் சொல் கோல் என்னும் சொல்லோடு புணருமிடத்து வல்லெழுத்து மிகுதலேயன்றி அக்குச்சாரியை டைவந்து முடியும்.
திரிதல் :
=
(எ.டு) தாழ் + கோல் தாழக்கோல்.
க
ஓரெழுத்து மற்றோரெழுத்தாக விதியின்றித் திரிதற்குத்
திரிதல் என்று பெயர்.
(எ-டு) மாகி
மழைபெயின் விளையும்
―
கண்ணகல் பரப்பு
மாசி
மழைபெயில்விளையும்
உயர்திணை மேல
திசைப் பெயர்க்குச் சிறப்பு விதி :
கண்ணகன் பரப்பு
உயர்திணைமேன.
திசைப் பெயரோடு திசைப்பெயரும் பிற பெயர்களும் புணருமிடத்து நிலைமொழியீற்றிலே நின்ற உயிர்மெய்யும் அதன் மேனின்ற ககர மெய்யுங் கெடுதலும், அவ்விடத்து நின்ற றகரமெய் னகரமெய்யாகவும், லகர மெய்யாகவுந் திரிதலுமாகும்.