இளங்குமரனார் தமிழ்வளம்
58
வேற்றுமை
மரம் + ஞாற்சி
=
மரஞாற்சி
மரம் + நீட்சி
= மரநீட்சி
மரம் + மாட்சி
=
மரமாட்சி
―
4
மகரவீற்றுப் புணர்ச்சி :
மகரத்தின் முன் வல்லினம்வரின் வேற்றுமையிலும், அல்வழியிலே பண்புத்தொகையிலும், உவமைத்தொகையிலும், இறுதிமகரங்கெட்டு வரும் வல்லினம் மிகும். எழுவாய்த் தொடரிலும், உம்மைத்தொகையிலும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், வினைமுற்றுத் தொடரினும், இடைச் சொற்றொடரினும், இறுதிமகரம் வரும் வல்லெழுத் திற்கு இனமாகத் திரியும்.
(எ.டு) மரம் + கோடு = மரக்கோடு நிலம் + பரப்பு=நிலப்பரப்பு
வேற்றுமையில் வல்லினம் மிக்கது
வட்டம் + கல்
=
வட்டக்கல்
சதுரம் + பலகை
=
சதுரப்பலகை
கமலம் + கண்
=
கமலக்கண்
அல்வழியில்
பண்புத்தொகையில் வல்லினம் மிக்கது
அல்வழியிலே உவமைத்தொகையில் வல்லினம் மிக்கது.
+
மரம் + குறிது = மரங்குறிது
யாம் + கொடியேம் =யாங்கொடியேம்
நிலம் + தீ = நிலந்தீ
=
எழுவாய்த் தொடரில் இறுதி மகரம் வல்லெழுத்திற்கு இனமாகத்திரிந்தது
உம்மைத் தொகையில் இறுதி மகரம் வல்லெழுத்திற்கு இனமாகத் திரிந்தது
பணம் + காசு
பணங்காசு
செய்யும் + காரியம்
=
செய்யுங்காரியம்
உண்ணும் + சோறு = உண்ணுஞ்சோறு
பெயரெச்சத்
உண்டனம் + சிறியேம் = உண்டனஞ்சிறியேம்
தின்றனம் + குறியேம் தின்றனங்குறியேம்
சாத்தனும் + கொற்றனும்
=
தொடர்
வினை
முற்றுத் தொடர்
சாத்தனுங் கொற்றனும்
பூதனும் + தேவனும் = பூதனுந்தேவனும்
டைச்
இடை
சொல்
தொடர்