74
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
திவ்விய + ஔடதம் = திவ்வியௌடதம் கங்கா + ஓகம் = கங்கெளகம்
மகா + ஔதாரியம் + மகௌதாரியம்.
வினாவெழுத்துகள் :
எ, யா, ஆ, ஓ, ஏ என்னும் ஐந்து எழுத்துகளும் சொற்களில் அமைந்து வினாப் பொருளைத் தருமானால் வினாவெழுத்து களாகும். இவற்றுள் எ, யா என்பன சொல்லுக்கு முதலில் அமைந்து வினாப் பொருளைத் தரும். ஆ, ஓ என்பன சொல்லுக்கு இறுதியில் அமைந்து வினாப் பொருளைத் தரும். ஏ சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் நின்று வினாப் பொருளைத் தரும். மேலும் இவ்வினா அகவினா புறவினா என இருவகைப்படும். வேற்றுமையில் குற்றியலுகரத்தின் முன் வல்லினம் புணர்தல் :
டைத் தொடரும், ஆய்தத் தொடரும், ஒற்று இடையே மிகாத நெடிற்றொடரும், உயிர்த் தொடரும் ஆகிய இவற்றின் முன் வருகிற வல்லினம் வேற்றுமைப் புணர்ச்சியில் இயல்பாகும். (எ.டு) மார்பு + கடுமை = மார்புகடுமை இடைத்தொடர்
எஃகு + சிறுமை
=
=
―
எஃகுசிறுமை ஆய்தத் தொடர்
நாகு + தீமை நாகுதீமை
வரகு + கதிர்
=
நெடிற்றொடர்
வரகுகதிர் உயிர்த்தொடர்
வேற்றுமைப் புணர்ச்சியில் ஒற்று இடையே மிகும் நெடிற்றொடர் :
நெடிற்றொடர்க் குற்றியலுகர மொழியில் உகரம் ஏறி நின்ற டகர, றகர மெய்கள் வேற்றுமைப் புணர்ச்சியில் பெரும்பாலும் இரட்டும்.
(எ-டு) ஆடு + கால்
ஆட்டுக்கால்
சோறு + வளம்
சோற்று வளம்
வேற்றுமைப் புணர்ச்சியில் ஒற்று இடையே மிகும் உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் :
உயிர்த் தொடர்க் குற்றிய லுகர மொழியில் உகரம் ஏறி
நின்ற டகர றகர மய்கள்
வேற்றுமைப் வேற்றுமைப் புணர்ச்சியில்
பெரும்பாலும் இரட்டும்.