உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

இளங்குமரனார் தமிழ்வளம்

னகர வீற்றின் இயல்பும் திரிபும் :

4

னகரம் வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் றகரமாகத் திரியும்.

மெல்லினமும் இடையினமும் வந்தால் இயல்பாகும். மூன்றினமெய்களும் வந்தாலும்

அல்வழிப்புணர்ச்சியில்

யல்பேயாம்.

(எ-டு)

பொன் + தகடு றகரமாகத்திரிந்தது.

பொற்றகடு

னகரம் வல்லினம் வர

பொன் + மாட்சி - பொன்மாட்சி

பொன் + வண்ணம் பொன்வண்ணம்

பொன் + பெரிது

பொன்பெரிது

பொன் + மாண்டது பொன்மாண்டது பொன் + யாது பொன்யாது

னகரத்தின் முன் மயங்கும் எழுத்துகள் :

வேற்றுமையில்

மற்றைய கணங்கள் வர இயல்பாயின

}

அல்வழியில்

இயல்பாயின

L

னகரத்தின் முன் அவற்றிற்கு இனமாகிய டகர றகரங்களும், க, ச, ஞ, ப, ம, ய, வ ஆகிய ஏழு எழுத்துகளும் மயங்கும்.

(எ.டு) கன்று, புன்கு, நன்செய், புன்ஞமலி, இன்பம், நன்மை, பொன்யாது, பொன்வலிது.