இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
78
இளங்குமரனார் தமிழ்வளம்
னகர வீற்றின் இயல்பும் திரிபும் :
―
4
னகரம் வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் றகரமாகத் திரியும்.
மெல்லினமும் இடையினமும் வந்தால் இயல்பாகும். மூன்றினமெய்களும் வந்தாலும்
அல்வழிப்புணர்ச்சியில்
யல்பேயாம்.
(எ-டு)
பொன் + தகடு றகரமாகத்திரிந்தது.
―
பொற்றகடு
னகரம் வல்லினம் வர
பொன் + மாட்சி - பொன்மாட்சி
பொன் + வண்ணம் பொன்வண்ணம்
பொன் + பெரிது
—
பொன்பெரிது
பொன் + மாண்டது பொன்மாண்டது பொன் + யாது பொன்யாது
னகரத்தின் முன் மயங்கும் எழுத்துகள் :
வேற்றுமையில்
மற்றைய கணங்கள் வர இயல்பாயின
}
அல்வழியில்
இயல்பாயின
L
னகரத்தின் முன் அவற்றிற்கு இனமாகிய டகர றகரங்களும், க, ச, ஞ, ப, ம, ய, வ ஆகிய ஏழு எழுத்துகளும் மயங்கும்.
(எ.டு) கன்று, புன்கு, நன்செய், புன்ஞமலி, இன்பம், நன்மை, பொன்யாது, பொன்வலிது.