2. சொல்
அகலமாகிய குறிப்புணர்த்தும் உரிச்சொற்கள் :
நனவு என்னும் உரிச்சொல் இடமும் அகலமுமாகிய குறிப்புணர்த்தும்
(எ.டு)
“நனவுப் புகு விற யிற்றோன்று நாடன்”
66
நனந்தலையுலகம்
“நனவே களமும் அகலமும் செய்யும்”
அகநிலைச் செயப்படுபொருள் :
வினைச்சொல்லின் அகத்தே செயப்படுவதாக நிற்குந்
தொழிலைக் காட்டுஞ்சொல்.
(எ.டு) வந்தான்; வருதலைப்புரிந்தான்.
அகப்பாட்டு வண்ணம் :
முடியாத்தன்மையால்
அகப்பாட்டு வண்ணமாகும்.
முடிந்தது மேல் வருவது
அச்சமாகிய குறிப்புணர்த்தும் உரிச்சொற்கள் :
பே, நா, உரு ஆகிய மூன்று உரிச்சொற்களும் அச்சமாகிய குறிப்புணர்த்தும்.
(எ.டு) ‘மன்ற மார்த்த பேமுதிர் கடவுள்'
‘நா நல்லார்’
உருமில் சுற்றம்'
அச்சக் குறிப்புப் பொருளைத்தரும் இடைச் சொற்கள் :
துண்ணென, துணுக்கென, திட்கென, திடுக்கென என்றாற் போல்வன அச்சக்குறிப்புப் அச்சக்குறிப்புப் பொருளைத் தரும் இடைச்
சொற்களாகும்.