இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
114
இளங்குமரனார் தமிழ்வளம் - 40
சொல்லும் மரபு உண்டா? படைத்தல் -காத்தல் - அழித்தல் என்று கூறுவதன்றி இயற்றுதல் எனச் சான்று உண்டோ? முன் கட்டுரையில் விளக்கம் கண்டோம் அல்லவோ?
ஆதலால், 'திருக்குறள் படி' என்பதைத் “திருக்குறட்படி என்று பரப்புதலே குறள்நெறி செழிக்க விரும்புவார் செய்கடமையாம்.
படி