பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்ணக்களஞ்சியப் புலவர்

வக்ஃபு செய்பவர்கள் தாங்கள் உயி ரோடு இருக்கும்போதே தங்கள் சொத் தை வக்ஃபுக்காக எழுதி வைக்கலாம். உயில்மூலம் ஒருவர் தம் மொத்த சொத்தையும் வக்ஃபு செய்தால் அவ் வக்ஃபு சொத்தின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் வக்ஃபுக்குப் போய்ச் சேரும் மற்ற இருபங்குகள் வக்ஃபு செய்தவரின் வாரிசுகளுக்குப் போய்க் சேரும்.

வக்ஃபுச் சொத்து எந்த நோக்கத்திற் காக வக்ஃபு செய்யப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறும் வகையிலேயே அவ்வக்ஃபு வருமானம் செலவு செய்யப் படும். வக்ஃபு சொத்தைப் பராமரிக்க வும் மற்ற நிர்வாகச் செ லவுகளுக்கும் வக்ஃபு வருமானம் பயன்படுத்தப்பட லாம்.

எந்த ஒரு சொத்தையும் யாரும் விற்கவோ, வேறு

வக்ஃபு செய்யப்பட்ட

வகையில் பராதீனப் படுத்தவோ

& - * x: * : செய்ய முடியாது. ஆயினும், வக்ஃபு

- 戍 * ക. ി -- 滨舒 $# QW等落 வாரியம் அல்லது நீதி மன்றம் அனு

மதித்தால் விற்று வேறு சொத்தாக மாற்ற இயலும் வக்ஃபு சொத்தின் பொறுப்பாளர் முத் தவல்லி என்று

அழைக்கப்படுவார். சொத்தை வக்ஃபு செய்தவரே முத்தவல்லியாக இருக்க லாம். அவர் நியமிக்கும் நபர்களோ அல்லது அவர் வாரிசுகளோ முத்தவல்லி முத்தவல்லி ஆவ தற்குச் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்

டுள்ளன.

யாக இருக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட சொத்தைத் தம் குடும்பத்துக்கென்றோ அல்லது தம் வாரிசுகளுக்கென்றோ வக்ஃபு செய்யப் படுவதும் உண்டு. இஃது வக்ஃபு அலல் அ வ் ல த் என அழைக்கப்படும். ஆனால் இதில் குறிப்பிட்ட ஒரு பங்கு பொது நலனுக்காக என்று இருக்க வேண்டும்.

I 5.1

தமிழ் நாட்டில் சுமார் 6,000 வக்ஃபு கள் உள்ளன. அவற்றின் மொத்த ச் சொத்தின் மதிப்பு சுமார் முன்னுாறு கோடியாகும்.

வண்ணக்களஞ்சியப் புலவர்: இஸ் லாமியத் தமிழ்ப்புலவர்களில் வண்ணம் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்த முஸ்லிம் தமிழ்ப்புலவர். இவரது இயற் பெயர் ஹமீத் இப்ராஹீம் என்பதா கும். வண்ணப்பாக்கள் புனைவதில் தனித்திறம் பெற்ற புலவராக விளங்கி யதால் இவருக்கு வண்ணக்களஞ்சியப் புலவர்' எனும் பட்டம் வழங்கப்பட் டது. இப்பட்டம் நாகூர் தர்காவில் நடந்த புலவர்கள் கூட்டத்தில் வழங் கப்பட்டதாகத் தெரிகிறது.

இப்பெரும் புலவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்துருக்கு அரு கில் உள்ள மீசல் எனும் ஊரில் பிறந்த வர். இவர் சுலைமான் (அலை) அவர் களின் வாழ்வை விரித்துரைக்கும் காவி

-- ~ * * * * * - ۹ مسم འདུག། ༩་ ༣༽ யமாக இராஜநாயகம் நூலை இயற்றி இக்காவியம் இவரது தமிழ்ப் புலமைக்கும், மார்க்க ஞானத்திற்கும் அரிய சான்றாக விளங்குகிறது. இந் o விருத்தப்பாக்களால்

эът тат.

து ல 2, 240 ஆனது. இந்நூலுடன் தின் விளக்கம் எனும் பெயரில் சையிது இப்ராஹீம் ஷஹீத் (ரஹ்) அவர்களின் வாழ்வை யும் வாக்கையும் விளக்கிக்கூறும் காப் பியம் ஒன்றையும் படைத்துள்ளார். இவர் படைத்த மற்றொரு நூல் குத்பு நாயகம்' என்பதாகும்.

இவர் நாடகத் தமிழ் வ ளர்ச்சிக்கும் துணை செய்துள்ளார். அலி பாதுஷா நாடகம் என்பது அப்படைப்பு.

இவர் தம் வாழ்வின் பெரும்பகுதியை

நாகூரிலேயே கழித்தார். இவரது புலமையைப் பாராட்டி தஞ்சாவூர்

மன்னர் இவருக்குச் சிங்கமுகச் சிவிகை