பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

மூலமாகத் தெரிவித்துவிடு.-என்ன சொல்லுகிருய் சுங் கரி பேசா மடந்தையாய் விட்டாயோ! இப்போது வேதா ளத்தைத்தான் கூப்பிட வேண்டும்போலிருக்கிறது.-- சரி, உன் விருப்பத்தைத் தெரிவித்தாலும் தெரிவிக்காவிட் டாலும், எப்படியும் இன்னும் இரண்டொரு விநாடிகளில் நீ என் ஆலிங்கனத்துக்குக் கட்டுப்படத்தான் போகிருட்! இதோ பார்!” என்று சிதம்பரநாதன் தன் முழு உணர்ச்சி யையும் வெளிப்படுத்தி முன்னேயினும் மூர்க்கமாகக் கைகளே நீட்டிக்கொண்டு நெருங்கி வந்தான். -

நான் அறைக்கு மத்தியில் சுவரோரத்தில் அச்சமயம் கின்றிருந்ததால், அவன் இரு கைகளையும் இரு பக்கமும் அனேகோல் போல் நீட்டிக்கொண்டு நெருங்கி வரவும், இப் படியும் அப்படியும் ஒடிப்போக முடியாமல் நெருக்கடி யான நிலையில் சுவரின் மீதே சாய்ந்து கின்றுவிட்டேன். அவன் சிறிது நேரத்திற்கு முன் பிதற்றியதுப்ோல் அடுத்த, கணத்தில் நான் அவன் கைப்பிடிக்குள் அகப்பட்டு விடு வேன் போலிருந்தது. இவனது விருப்பத்துக்கு என் பெற்ருேரும் துணையாக நிற்கிருர்கள் என்று அறிந்த பிறகு, அவனை எதிர்த்துப் போராடத் தைரியம் வரவில்லை. ஆகவே, நான் வாயில் கைகளே வைத்துக்கொண்டு "ஆ" வென்று அலறினேன். ஆ அவ்ன் என்னே மிகவும் நெருங்கி விட் டான். தோள்களைக்கூடப் பற்றிவிட்டான் இன்ன தென்று தோன்ருத கிலேயில், என் அறிவு மயங்கியது. மயக் கம் போட்டு விழுந்து விட்டிருப்பேன். .

இச்சமயத்தில், சுதிர்பாராவகையில் சிதம்பரநாதன் ஐயோ!! என்று ; அலறிக்கொண்டு. வெட்டுண்ட மரம் போல் தடாலென்று கீழே விழுந்தான். நான் திடுக்கிட்டுப்