பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

இம்மலைப் பிரதேசத்தில் நீ எவ்வாறு தனித்து வசிக்கிருப்? உனக்குப் பயமாக இல்லையா?”

"ஒருவித பயமுமில்லை: கொடுங் குனங்கள் நிறைந்த மக்கள் இடையே வாழ்வதைவிட, இங்கு வசிப்பது எவ் வளவோ இன்பமாய் இருக்கிறது. மக்களைவிட மிருகங்கள் எவ்வளவோ கல்லவைகளாக இருக்கின்றன; அவை என் னிடம் எவ்வளவு விசுவாசமாகவும், நன்றியறிவுடைமை யாகவும்) இருக்கின்றன; தெரியுமா?-ஆ! சம் மக்களிடம்அற்றுக்குத் தொண்ணுறு பேரிடம்-சிறிதாகிலும் கன் றியோ நேசமோ இருக்கிறதா எதோ ஒரு விதமான உத வியை-பயனே-எதிர் பார்த்தே ஒருவரை யொருவர் கேசிப் பதுபோல கடிக்கின்றனர். காரியம் முடிந்ததும் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை.--ஐயகோ இந்த மனித சமூகத்தைப் போல் கொடியதொன்றை இவ்வுலகத்திலேயே காண முடி யாது. ஒருவரை யொருவர் எமாந்தால் பள்ளத்தில் வீழ்த்தி உயிரோடு புதைக்கவன்ருே சமயம் பார்த்துக்கொண்டிருக் கின்றனர்? வலியார்-பொருளாலோ தேக பலத்தாலோ வன்மை யுடையவர்களாக இருப்போர்-எளியரைப் படுத் அங்கொடுமை-உயிரோடு சித்திரவதை செய்துவருங் கொடுமை-அளவிட்டுச் சொல்லக்கூடியதல்ல. இவற்றை யெல்லாம் நோக்கும்போது மிருகங்களும், விஷ ஜந்துக் களும் எவ்வளவோ மேலல்லவா!' இப்போது அவள் முகத்தில் கோபங் கொழுந்துவிட்டு எரிக்கது. தேகத்தில் படபடப்புக் காணப்பட்டது. அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உள்ளத்திலுள் இருத்து எழுந்தது என்பதை நான் கன்முக அறிக்தேன். - リー。ふ・エ 、 ミー =?等*

.ே இம்மலைப் பிரதேசத்துக்கு வந்து எவ்வளவு கால மாயிற்று' - -