பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்ணு பேயா !! தெய்வ மகளா!! ! 19

பெரிய பீடிகை போட்டுவிட்டுத் தன் வாழ்க்கை வரலாற். றைக் கூறத் தொடங்கினுள்.

அவள் இதுவரை என்னிடம் பேசிவந்த வார்க்கைகளி லிருந்து நான் அவளது தெளிந்த அறிவையும் ஆழ்ந்த உலக ஞானத்தையும் அறிந்து என்னுள் பெரிதும் வியப்புற்றேன். ஆல்ை அவ்வாச்சரியத்தை மொழி மூலமாகக் காட்ட ஆரம் பித்தேைைல், எங்கு பேச்சு வளர்ந்து அவள் வரலாற்றைக் கேட்கத் (அவ்வளவு ஆவலும் துடிதுடிப்பும் இருந்தது: வாசகர்களுக்கு எப்படி இருக்கிறதேர் எனக்குத்தெரியாது) தடைபடுமோ என்று அஞ்சி வாய்திறவாது அவள் முகக் தையே நோக்கி நின்றேன்.

வரலாற்றைக்கூற ஆயத்தமான அப்பெண்மணி, திடீ ரென எதையோ கினைத்துக்கொண்டவள்போல், நான் என்ன முட்டாள்தனமான காரியம் செய்தேன்! என்னை நாடிவந்த அதிதியாகிய உம்மை இதுவரை நிற்கவைத்தே ஏதேதோ பேசிவிட்டேன். அப்பிழைபோதாகென்று இனி யும், உம்மை இங்கேயே கிற்கவைத்து என் கதையை அளக்க ஆரம்பித்துவிட்டது எனது பெரும் பேதைமையை பன்ருே காட்டுகிறது? மேலும், பொழுது சாய்ந்துவிட்டது. துஷ்ட மிருகங்களும், விஷஜந்துக்களும் காராளமாக வெளிவந்துல வப் போகும் நேரம். ஆதலால் நாம் நம்முடைய குடிசைக் குப் போவோம். வாரும்” என்று கூறிக்கொண்டே காங் கள் கின்றிருந்த இடத்துக்குச் சிறிது தாரத்தில் மேற்கே இருந்த குடிசையை நோக்கிக் கைகாட்டிய வண்ணம் நடக் தாள். அவள் கூறியதை ஆமோதிப்பதுபோல் என் கால் கள் அவள் பின்னே என்னே யிழுத்துச் சென்றன. அவள் முதலில் என்னைக் கண்டதும் நடந்துகொண்ட மாதிரியும் பேசிய முடுக்கான வார்த்தைகளும் தளர்ந்துபோய், ! படியாகக் கீழ்ப்படிந்து வருவதற்குக் காரண.ெ