பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜன சமூகத்தை விட்டு வெளியேற்றம் 259.

அறுமையாக ஒன்றும் கினைக்காதே" என்று கூறி எனக்குத் தஞ்சங் கொடுத்தார். \ -

போக்கிட மில்லாமையாலும், வேறு வழி யில்லாமை யாலும், நானும் அந்தம்மாளுடன் வசிக்கச் சம்மதித்தேன். அவ்வீட்டில் ராஜம்மாளைத் தவிர, ஒரு பெண்ணும், ஒரு கிழ வனும் இருந்தனர், அப்பெண் சமையல் வேலை முதலிய வைகளைச் செய்து வந்தாள். கிழவன் மற்ற வெளி வேலை களைக் கவனித்து வந்தான். ராஜம்மாள் தம் தொழில் சம் பந்தமாக அடிக்கடி காரில் வெளியே செல்வதுண்டு. அவ ரைத் தேடிக்கொண்டு ஆடவரும், மகளிருமாகப் பலர் வரு வர். ஆனல், நான் என் அறையைவிட்டு வெளியே செல்வ தில்லை. ராஜம்மாளிடக் தவிர, மற்ற யாருடனும் அநாவசிய மாகப் பேசுவதில்லை.

இவ்வாறு காலங் கழித்து வருகையில், என் கர்ப்பமும் பூரணத்துவமடைந்தது. ஒருநாள் காலை நான் ஒரு பெண் குழந்தைக்குத் தாயானேன். சிறிது கஷ்டப் பிரசவமா யிருந்ததால் ராஜம்மாள், என்னை மிகக் கவலையாகக் கவ னித்து வந்தார். பிரசவத்தை யொட்டிய அபாயங்களையெல் லாம் கடந்து பூரண செளக்கியத்தை யடைந்தேன். குழந்தையும் சோப் முதலிய எதுவுமின்றி நல்ல கிலேடிைபி லிருந்தது. இதுவரை உடல் நலத்தில் அக்கரையின்றி யிருந்த நான் குழந்தைக்காகவாயினும் என் உடம்பை நல்ல முறை யில் பாதுகாக்க வேண்டியது அவசியம் என உணர்ந்து, அதன்படி நடந்துவந்தேன். குழந்தையின் அழகிய வதனம் என் மன நிலையைப் பெருமாறுக லடையச் செய்துவிட்ட தென்றே சொல்லவேண்டும். உலக பாசம் என்னை மறு படியும் பற்றிவிட்டது என்று கூறினல் மிகையாகாத். ன்னது புண்பட்ட மனதுக்கு என் அருமைக் குழந்தையின்