இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இதனைக் கேட்ட வணிகன் உடனே
- எழுந்து கோபமாய்,
- "என்ன சொன்னுய்? கழுதை யோடு
- நிழலும் சேர்க்ததே.
அதற்குத் தனியே செப்புக் காசும்
- தருவேன் என்றோ நீ
- ஆசை கொண்டாய், மடையா!" என்றே
- ஏச லாயினன்.
"நானோ மடையன்?" என்று கூறி
- அந்த வணிகனை .
- நன்கு பிடித்துத் தள்ளி விட்டுக்
- கழுதைக் காரனும்,
தானே அங்தக் கழுதை கிழலில்
- அமர்ந்து கொண்டனன்.
- தாங்கொ ணாத கோபத் தோடு
- வணிகன் பாய்ந்தனன்.
கைக லங்து சண்டை அவர்கள்
- போட லாயினர்.
- கழுதை அந்தச் சமயம் பார்த்தே
- ஒடி விட்டது!
ஐயோ, கழுதை கழுதை' என்று
- முனியன் கதறினன்.
- அடடா சரக்குப்போச்சே!” என்று
- வணிகன் அலறினன்!
53
2994—4