இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காட்டின் கடுவே வயலிலே
- கழுதை மேயக் கண்டதும்,
ஒட்டம் ஒட்ட மாகவே
- ஒகாய் ஓடி வந்தது.
கண்ட வுடனே கழுதையும்
- காலில் ஒன்றைத் துாக்கியே
நொண்டிக் கழுதை போலவே
- நொண்டி, நொண்டி கடந்தது.
ஒநாய் அருகே வந்தது;
- உற்றுக் காலைப் பார்த்தது.
ஏனோ கொண்டி நடக்கிறீர்
- என்றன் அருமை நண்பரே!”
என்று கேட்கக் கழுதையும்
- எடுத்துக் கூற லானது:
- அன்பு கொண்ட நண்பரே,
- அந்தக் கதையைக் கேட்டிடும்.
வேலி ஒன்றைத் தாண்டியே
- வேகமாக வருகையில்,
காலில் நீண்ட முள்ளுமே
- கத்தி போலப் பாய்ந்தது.
55