பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்டின் கடுவே வயலிலே

கழுதை மேயக் கண்டதும்,

ஒட்டம் ஒட்ட மாகவே

ஒகாய் ஓடி வந்தது.


கண்ட வுடனே கழுதையும்

காலில் ஒன்றைத் துாக்கியே

நொண்டிக் கழுதை போலவே

நொண்டி, நொண்டி கடந்தது.


ஒநாய் அருகே வந்தது;

உற்றுக் காலைப் பார்த்தது.

ஏனோ கொண்டி நடக்கிறீர்

என்றன் அருமை நண்பரே!”


என்று கேட்கக் கழுதையும்

எடுத்துக் கூற லானது:
  • அன்பு கொண்ட நண்பரே,
அந்தக் கதையைக் கேட்டிடும்.


வேலி ஒன்றைத் தாண்டியே

வேகமாக வருகையில்,

காலில் நீண்ட முள்ளுமே

கத்தி போலப் பாய்ந்தது.

55