பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னம் பற்கள் போனதும்,

மூர்ச்சை யான எதிரியைத்

தன்னங் தனியே விட்டுமே

தாவிக் கழுதை சென்றது:


தந்தி ரத்தின் மகிமையால்

தப்பிப் பிழைத்த கதைதனை

சொந்தக் காரர் கேட்டிடச்

சொல்லிச் சொல்லிச் சிரித்ததே: